Freitag, 29. August 2008

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?





வணக்கமுங்கே,
மனுசன் சிந்திக்கறதுக்கு

எத்தனை விஷயங்கள்
இருக்கு, அதைஎல்லாம் விட்டிட்டு
புத்தி போற போக்க பாத்தீங்களா...
எல்லாம் இந்த உருப்படாததுகளோடே
சேர்ந்து நமக்கும்
உருப்படாத கேள்விதான் கேக்க தோணுது!!



சரி என் கேள்வி என்ன என்று தலைப்பிலே புரிஞ்சிருக்குமே ...சரி என்னோட கேள்வி என்னன்னு தலைப்ப பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே

அட போங்க... அது தாங்க இந்த ***காதல்***

ஒருத்தர் மேல காதல் வர காரணம் ...,
அவரோடே ஜொள்ளு பேச்சா..இல்ல ஜோக் அடிக்கும் போக்கா???




இல்ல இதையும் தாண்டி ஏதாவது இருக்கா?..
இந்த கேள்விக்கு பதில்.சொல்ல அனுபவ சாலிகள் யாராவது வந்து இந்த அறிவே இல்லாதவங்களுக்கு சொல்லி தரலாம்லே

ஓய் யாருப்பா அங்க புத்திசாலி.?????

..அன்பு பாசம்னு ..சைட்லே ..பிட் போடறது ...
சரி ...சொல்ல வந்ததை..ஜொள்ளு விடாம சொல்லிட்டு போங்க ...