Freitag, 29. August 2008

காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா?





வணக்கமுங்கே,
மனுசன் சிந்திக்கறதுக்கு

எத்தனை விஷயங்கள்
இருக்கு, அதைஎல்லாம் விட்டிட்டு
புத்தி போற போக்க பாத்தீங்களா...
எல்லாம் இந்த உருப்படாததுகளோடே
சேர்ந்து நமக்கும்
உருப்படாத கேள்விதான் கேக்க தோணுது!!



சரி என் கேள்வி என்ன என்று தலைப்பிலே புரிஞ்சிருக்குமே ...சரி என்னோட கேள்வி என்னன்னு தலைப்ப பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே

அட போங்க... அது தாங்க இந்த ***காதல்***

ஒருத்தர் மேல காதல் வர காரணம் ...,
அவரோடே ஜொள்ளு பேச்சா..இல்ல ஜோக் அடிக்கும் போக்கா???




இல்ல இதையும் தாண்டி ஏதாவது இருக்கா?..
இந்த கேள்விக்கு பதில்.சொல்ல அனுபவ சாலிகள் யாராவது வந்து இந்த அறிவே இல்லாதவங்களுக்கு சொல்லி தரலாம்லே

ஓய் யாருப்பா அங்க புத்திசாலி.?????

..அன்பு பாசம்னு ..சைட்லே ..பிட் போடறது ...
சரி ...சொல்ல வந்ததை..ஜொள்ளு விடாம சொல்லிட்டு போங்க ...

24 Kommentare:

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///எல்லாம் இந்த உருப்படாததுகளோடே
சேர்ந்து நமக்கும்
உருப்படாத கேள்விதான் கேக்க தோணுது!!////

என்னை பற்றி இப்படி பொதுவாக சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்..

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

////Ihr Kommentar wurde gespeichert und wird nach der Bestätigung durch Blog-Eigentümer sichtbar. Folgekommentare werden gesendet an yogbal.v@gmail.com. Abmelden

Kommentar veröffentlichen unter: ///


Die Prüfung von Kommentaren wurde aktiviert. Alle Kommentare müssen durch den Blog-Autor genehmigt werden.///

ஏனுங்க, இது எல்லாம் என்ன பாசைங்க??
ஒரு எளவும் புரில....தாவு தீருது..
தயவு செய்து ஆங்கிலத்திற்கு மாறவும்..
அப்படியே இந்த Word verificationa தூக்குங்க..

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///வணக்கமுங்கே,
மனுசன் சிந்திக்கறதுக்கு

எத்தனை விஷயங்கள்
இருக்கு,////

அப்படியா???
சொல்லவே இல்ல....
நமக்கு எல்லாம் என்னைக்கு அது சிந்திச்சி இருக்கு ??

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///சரி என் கேள்வி என்ன என்று தலைப்பிலே புரிஞ்சிருக்குமே ...சரி என்னோட கேள்வி என்னன்னு தலைப்ப பார்த்த உடனே புரிஞ்சிருக்குமே ////

எனக்கு புரில்ல ...
இப்போ என்ன பண்ணுவீங்க??

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///ஒருத்தர் மேல காதல் வர காரணம் ...,
அவரோடே ஜொள்ளு பேச்சா..இல்ல ஜோக் அடிக்கும் போக்கா???///

கண்டிப்பா இது ரெண்டும் இல்லை என்பது என்னுடைய கருத்து..

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///இந்த கேள்விக்கு பதில்.சொல்ல அனுபவ சாலிகள் யாராவது வந்து இந்த அறிவே இல்லாதவங்களுக்கு சொல்லி தரலாம்லே////

மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன்..
என்னுடைய குணாதிசயங்களை இப்படி பப்ளிக்கா போட்டு உடைப்பதை
கண்ணடிக்கிறேன்.. சாரி கண்டிக்கிறேன் ..

நானும் இதற்க்கான பதிலை தெரிந்து கொண்டு என்னுடைய அறிவை வளர்த்து கொள்ள யாரவது சொல்லுங்கப்பு

http://urupudaathathu.blogspot.com/ hat gesagt…

///..அன்பு பாசம்னு ..சைட்லே ..பிட் போடறது ...
சரி ...சொல்ல வந்ததை..ஜொள்ளு விடாம சொல்லிட்டு போங்க ...///

ஹி ஹி ஹி ஹி ...
நான் சொன்னத ஒட்டு கேட்டுடீங்கள??

Anonym hat gesagt…

உருப்புடாதது_அணிமா hat gesagt...
///எல்லாம் இந்த உருப்படாததுகளோடே
சேர்ந்து நமக்கும்
உருப்படாத கேள்விதான் கேக்க தோணுது!!////

என்னை பற்றி இப்படி பொதுவாக சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்..

அட நீங்க புத்திசாளி தான்,
என்று நான் நம்பிவிட்டேன்!

இனியவள் hat gesagt…

உருப்புடாதது_அணிமா hat gesagt...
////Ihr Kommentar wurde gespeichert und wird nach der Bestätigung durch Blog-Eigentümer sichtbar. Folgekommentare werden gesendet an yogbal.v@gmail.com. Abmelden

Kommentar veröffentlichen unter: ///


Die Prüfung von Kommentaren wurde aktiviert. Alle Kommentare müssen durch den Blog-Autor genehmigt werden.///

ஏனுங்க, இது எல்லாம் என்ன பாசைங்க??
ஒரு எளவும் புரில....தாவு தீருது..
தயவு செய்து ஆங்கிலத்திற்கு மாறவும்..
அப்படியே இந்த Word verificationa தூக்குங்க..


உருப்புடாதது,இது வந்து ஜேர்மனி நாட்டு பாசையுங்கோ!! உருப்பிடாததுகளுக்கு மட்டுமா புறியல..

இனியவள் hat gesagt…

உருப்புடாதது_அணிமா hat gesagt...
///ஒருத்தர் மேல காதல் வர காரணம் ...,
அவரோடே ஜொள்ளு பேச்சா..இல்ல ஜோக் அடிக்கும் போக்கா???///

கண்டிப்பா இது ரெண்டும் இல்லை என்பது என்னுடைய கருத்து..





இது ரெண்டும் இல்லையா???
அப்ப எது என்று சொல்லிட்டு போங்க ...

இனியவள் hat gesagt…

உருப்புடாதது_அணிமா hat gesagt...
///இந்த கேள்விக்கு பதில்.சொல்ல அனுபவ சாலிகள் யாராவது வந்து இந்த அறிவே இல்லாதவங்களுக்கு சொல்லி தரலாம்லே////

மீண்டும் ஒரு முறை எச்சரிக்கிறேன்..
என்னுடைய குணாதிசயங்களை இப்படி பப்ளிக்கா போட்டு உடைப்பதை
கண்ணடிக்கிறேன்.. சாரி கண்டிக்கிறேன் ..

நானும் இதற்க்கான பதிலை தெரிந்து கொண்டு என்னுடைய அறிவை வளர்த்து கொள்ள யாரவது சொல்லுங்கப்பு



நீங்க அறிவை வளர்த்துக்க போறீங்களா
எனக்கு ஓரே சிறிப்பாக இருக்கு.. இதை யாறிடம் செல்ல...

Vishnu... hat gesagt…

யார் நீ ?...
ஏடாகூடமா கேக்கிறீங்களே ..இது உங்களுக்கே நல்லா இருக்கா ?..

Vishnu... hat gesagt…

//ஒருத்தர் மேல காதல் வர காரணம் ...,
அவரோடே ஜொள்ளு பேச்சா..இல்ல ஜோக் அடிக்கும் போக்கா???//

அடடடா ..இது ரெண்டும் போதுமா.....தெரியாம போச்சே ...

Vishnu... hat gesagt…

//இல்ல இதையும் தாண்டி ஏதாவது இருக்கா?..
இந்த கேள்விக்கு பதில்.சொல்ல அனுபவ சாலிகள் யாராவது வந்து இந்த அறிவே இல்லாதவங்களுக்கு சொல்லி தரலாம்லே//

ஐயையே ...என்னாண்ட கேட்கலே..

இந்த கேள்விக்கு பதில் சொல்ல என்னமோ வேணுமாமே ...

Vishnu... hat gesagt…

ஓய் ..யாருப்பா அங்க சீக்கிரமா வந்து பதில் சொல்லுப்பா ..

Vishnu... hat gesagt…

இனிய தோழியே
நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு ..அழைத்துள்ளேன் ..
மறக்காமல் இணைய வேண்டுகிறேன் ...

விபரங்களுக்கு எனது வலை தளம் பாருங்கள் ..

www.vichuvichu.blogspot.com

அன்புடன்
என்றும் இனிய
உங்கள் தோழன்
விஷ்ணு ..

Vishnu... hat gesagt…

இனிய தோழியே
நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு ..அழைத்துள்ளேன் ..
மறக்காமல் இணைய வேண்டுகிறேன் ...

விபரங்களுக்கு எனது வலை தளம் பாருங்கள் ..

www.vichuvichu.blogspot.com

அன்புடன்
என்றும் இனிய
உங்கள் தோழன்
விஷ்ணு ..

Anonym hat gesagt…

Vishnu... hat gesagt...
யார் நீ ?...
ஏடாகூடமா கேக்கிறீங்களே ..இது உங்களுக்கே நல்லா இருக்கா ?..ஆமா நல்லா தானே இருக்கு,சரி கோள்வி மட்டும் கேட்டு விட்டு நீங்க யார் என்று கூட செல்லாமல் போயிட்டேல்!!

Anonym hat gesagt…

Vishnu... hat gesagt...
இனிய தோழியே
நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு ..அழைத்துள்ளேன் ..
மறக்காமல் இணைய வேண்டுகிறேன் ...

விபரங்களுக்கு எனது வலை தளம் பாருங்கள் ..

www.vichuvichu.blogspot.com

அன்புடன்
என்றும் இனிய
உங்கள் தோழன்
விஷ்ணு ..

நிச்சயமாக பதிவில் கலந்து கொள்கின்றேன்!! என்ன சிந்திக்க நாட்க்கள் தாங்க ஜயா.....

Vishnu... hat gesagt…

//இனியவள் hat gesagt...

நிச்சயமாக பதிவில் கலந்து கொள்கின்றேன்!! என்ன சிந்திக்க நாட்க்கள் தாங்க ஜயா.....//

கலந்துக்கிறேன்னு...சொன்னிங்க ..
அது சரி..


அது என்ன கடைசியில...

ஒரு லொய்யா ..

ஐயா ..ன்னு சொன்னா மட்டும்
நாங்க உங்க கேள்விக்கெல்லாம்
பதில் சொல்ல மாட்டோம்லே...???

ஐயான்னு சொல்ற அளவுக்கு...எங்களுக்கு அனுபவம்..இல்லைங்கோ...

Vishnu... hat gesagt…

//இனியவள் hat gesagt...
நிச்சயமாக பதிவில் கலந்து கொள்கின்றேன்!! //

மிக்க நன்றிகள்..தோழியே ...

இவன் hat gesagt…

இதில எல்லாம் எனக்கு அனுபவம் இல்ல, நான் இன்னமும் சின்னப்பிள்ள, விபரம் தெரிஞ்சாப்பிறகு விளக்கம் தர்ரேன்

velusamymohan hat gesagt…

Jol irunthathan joke varum.The first stepin love is jol.

நட்புடன் ஜமால் hat gesagt…

கேள்விகளுக்கு விடை கிடைத்ததா